Sunday, February 01, 2009

அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்....

தமிழர் தாயகத்தில் நாளாந்தம் இடம் பெற்று வருகின்ற கோர யுத்தத்தினால் இறந்து மடிகின்ற எங்கள் இரத்த உறவுகளைப் பாதுகாப்பது தொடர்பான கருத்துக் கணிப்பினைக் கனடாவைச் சேர்ந்த இராணுவ ஊடகம் ஒன்று மேற்கொள்கின்றது. எங்கள் தாயக உறவுகளின், இரத்த உறவுகளின் உயிர்களினைப் பாதுகாக்க நீங்கள் விரும்பின் உடனடியாக விரைந்து செயற்படுங்கள். உலகங்கெங்கும் பரந்து வாழுகின்ற உறவுகளே! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உடனடியாக 0014162604005 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு எமது உறவுகளைப் பாதுகாக்க விரும்பின் அறிவுறுத்தல் (Option) ஒன்றினை ( 1) அழுத்தவும். காலம் தாமதிக்காமல் உடனே விரைந்து செயற்படவும். ஒரே குடும்பத்தில் எத்தனை பேர் வேண்டுமானலும் வாக்களிக்காலம். ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.இந்த விடயத்தை உடனடியக உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்! நேற்று இடம்பெற்ற எறிகணை மற்றும் பல் குழல் உந்துகணைத் தாக்குதலில் (12) பன்னிரண்டு சிறுவர்கள் உட்பட (32) முப்பத்திரண்டு பேர் வன்னிப் பகுதியில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அழுத்துங்கள் உங்கள் தொலைபேசிகளை! பதியுங்கள் உங்கள் வாக்குகளை! திறவுங்கள் உலகின் விழிகளை! Hi Every One! please vote for ceasefire in SriLanka. Please dial 0014162604005 and press one. This vote been canadian army media. Please act soon... And pass the message to every one you know. Please...Please vote now and safe our people. Evan last night 32 been killed including 12 kids on ariel bombing.
நன்றி
கம‌ல்

2 comments:

Anonymous said...

your concern for motherland is great.

Anonymous said...

நன்றி முனியப்பன்.எங்களால் முடிந்ததைச் செய்வோம் என்கிற ஆதங்கமே.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP